Published : 23 Sep 2022 06:45 AM
Last Updated : 23 Sep 2022 06:45 AM

ப்ரீமியம்
மரண தண்டனை: மற்றுமொரு மனிதநேயத் தீர்ப்பு

மரண தண்டனை வழங்கப்படக்கூடிய வழக்குகளில் தமக்கு மரண தண்டனை வழங்குவதற்கு எதிரான காரணங்களையும் சூழ்நிலைகளையும் முன்வைப்பதற்கான வாய்ப்பு குற்றவாளிகளுக்கு நீதிமன்ற விசாரணையின் எந்த நிலையில் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை வகுக்கும் விவகாரம் ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய அரசமைப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. மரண தண்டனைத் தவிர்ப்புக்கான சூழ்நிலைகள் குறித்த நெறிமுறைகளை வகுப்பதற்கான ரிட் மனுவைத் தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x