Published : 13 Sep 2022 06:55 AM
Last Updated : 13 Sep 2022 06:55 AM
பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் பிஹார் முதல்வராக ஆட்சியைத் தொடரும் நிதீஷ் குமாரின் ஒவ்வொரு நகர்வும் தேசிய அரசியலில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து நின்றால், பாஜக 50 இடங்களுக்கு மேல் வெற்றிபெற முடியாது என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பேசிய நிதீஷ் குமார், அந்தப் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT