Published : 09 Sep 2022 06:55 AM
Last Updated : 09 Sep 2022 06:55 AM

ப்ரீமியம்
இடஒதுக்கீடு: சில உடனடிக் கேள்விகள்

தமிழ்நாடு அரசுப் பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவரும் நடைமுறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், முதன்மை அமர்வு அளித்துள்ள தீர்ப்பு போட்டித் தேர்வர்களின் நெடுநாள் கோரிக்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

பொதுப் பிரிவிலும் சமூக அடிப்படையிலான இடஒதுக்கீட்டுப் பிரிவிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு பூர்த்தியாகாத நிலையில் மட்டுமே பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x