Published : 06 Sep 2022 06:50 AM
Last Updated : 06 Sep 2022 06:50 AM
தமிழ்நாட்டில் உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் இளங்கலைப் படிப்புகளிலும் இரண்டாம் பருவத்திலும் தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற உத்தரவினை உயர் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது.
பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்விக்கும் தமிழ் மொழிப் பாடத்துக்கும் தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்த உத்தரவும் அமைந்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT