Published : 22 Aug 2022 07:15 AM
Last Updated : 22 Aug 2022 07:15 AM

ப்ரீமியம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விவாதத்திற்கு வரட்டும் விசாரணை அறிக்கை!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்களின் மீது மே 22, 2018 அன்று காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பள்ளி மாணவி உள்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் நீண்ட காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 1,200-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்துத் தன்னுடைய இறுதி அறிக்கையைத் தமிழக அரசிடம் கடந்த மே 18 அன்று அளித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x