Published : 16 Aug 2022 07:25 AM
Last Updated : 16 Aug 2022 07:25 AM
தமிழ்நாட்டின் வெவ்வேறு ஊர்களில் ஒரே நாளில் 4 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது, காவலர்களின் மனநலம் சார்ந்து அரசு இன்னும் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
வெவ்வேறு காரணங்களுக்காக இந்தத் தற்கொலைகள் நடந்துள்ளதாகச் சொல்லப்பட்டாலும், நெருக்கடிகள் மிகுந்த பணிச்சூழலில் பணியாற்ற வேண்டியிருக்கும் காவலர்கள் தங்களது உடல்நலத்தோடு மனநலத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT