Published : 09 Aug 2022 07:25 AM
Last Updated : 09 Aug 2022 07:25 AM

ப்ரீமியம்
ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்தலாமா?

ஆண்டுதோறும் மின்கட்டணத்தை 6% உயர்த்துவதற்கு அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார வாரியம் விண்ணப்பித்திருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021-22 நிதியாண்டில் மின்சார வாரியத்தின் மொத்தக் கடன் சுமை சுமார் ரூ.1.58 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதைக் காரணம்காட்டி, வருடாந்திரக் கட்டண உயர்வுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x