Published : 08 Aug 2022 07:25 AM
Last Updated : 08 Aug 2022 07:25 AM

ப்ரீமியம்
இந்தியப் பொருளாதாரம்: நம்பிக்கையும் சவால்களும்!

விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் பொருளாதாரப் பெருமந்த நிலையோ, உயர் பணவீக்க அழுத்தமோ ஏற்படாது என்று உறுதிபடத் தெரிவித்திருப்பது, பொருளாதார நிலை குறித்த அச்சங்களிலிருந்து விடுவித்து புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பணவீக்கத்தை 7%-க்குள் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ள நிதியமைச்சர், கச்சாப் பொருட்களின் விலையைக் குறைத்து, உணவுப் பொருட்கள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x