Published : 02 Aug 2022 07:15 AM
Last Updated : 02 Aug 2022 07:15 AM

ப்ரீமியம்
சட்டத் துறையிலும் சமூக நீதி?

சட்ட அலுவலர்களை நியமிப்பதிலும் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என சமூக நீதிக் கண்காணிப்புக் குழுத் தலைவர்
சுப.வீரபாண்டியன், மாநில சட்டத் துறைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதம் பெருங்கவனத்தை ஈர்த்துள்ளது.

நீதித் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்ற குரல்கள் எழுந்துவரும் இந்நேரத்தில், இக்கடிதம் முக்கியத்துவம் கொண்டதாக அமைந்துள்ளது. நீதிபதிகளுக்கான நியமனங்களைக் குறித்து மட்டுமே நடைபெற்றுவரும் சமூக நீதி விவாதம், வழக்கறிஞர்களைக் குறித்தும் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x