Published : 27 Jul 2022 07:30 AM
Last Updated : 27 Jul 2022 07:30 AM

ப்ரீமியம்
ராம்நாத் கோவிந்த்: சூழலியல் தூதுவர்!

நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பு வகித்து விடைபெற்றுள்ள ராம்நாத் கோவிந்த், தனது வழியனுப்பு விழா உரையில், பூமியில் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் மிகப் பெரிய நெருக்கடியாகக் காலநிலை மாற்றத்தைக் கவனப்படுத்தியுள்ளார்.

நமது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு சுற்றுச்சூழலையும் நிலம், நீர், காற்று ஆகியவற்றையும் பாதுகாக்க அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். நமது தினசரி வாழ்வில் மரங்களையும் நதிகளையும் கடலையும், சிகரங்களையும், அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x