Published : 28 Jun 2022 06:45 AM
Last Updated : 28 Jun 2022 06:45 AM

ப்ரீமியம்
அதிகரிக்கும் தொற்று: தற்காப்பே சிறந்த தீர்வு!

தமிழ்நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதையடுத்து, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 7,000-ஐத் தாண்டியுள்ள நிலையில், இப்படியொரு தற்காப்பு நடவடிக்கை தவிர்க்கவியலாதது.

சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்கள் மாநகரப் பகுதிகளை உள்ளடக்கியிருப்பதோடு தொழிற்சாலைகள் மிகுந்துள்ள பகுதிகள் என்பதால் தொற்றுப் பரவலுக்கான வாய்ப்பு அதிகம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x