Published : 22 Jun 2022 07:01 AM
Last Updated : 22 Jun 2022 07:01 AM
அடுத்துவரும் 18 மாதங்களுக்குள் நாடு முழுவதும் 10 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கவிருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது, இளைஞர்களிடத்தில் உற்சாக அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும், இது மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதற்கான பாஜகவின் வியூகம் என்ற அரசியல் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான வேலையிழப்புகள், பணவீக்கத்தின் எதிர்மறையான விளைவுகள் இவற்றுக்கிடையே வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று பொருளியல் வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT