Published : 21 Jun 2022 07:53 AM
Last Updated : 21 Jun 2022 07:53 AM
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி மாநிலங்களிலும் ஒன்றிய பிரதேசங்களிலும் குறிப்பிட்ட சில பிரிவுகளின் கீழாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவருபவர்களுக்குத் தண்டனைக் காலத்தைக் குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
சிறப்பு விதிவிலக்கான இந்தத் தண்டனைக் குறைப்பானது, 2022-ன் சுதந்திர தினம், 2023-ன் குடியரசு, சுதந்திர தினங்கள் என்று மூன்று கட்டங்களாகச் செய்யப்படவிருக்கின்றன. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்களும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் தங்களது மொத்தத் தண்டனைக் காலத்தில் பாதியை நிறைவுசெய்திருந்தால் இந்தத் திட்டத்தின் கீழ் தண்டனைக் குறைப்பு வாய்ப்பைப் பெற முடியும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT