Published : 15 Jun 2022 07:34 AM
Last Updated : 15 Jun 2022 07:34 AM

ப்ரீமியம்
சுற்றுச்சூழல் செயல்திறனில் முன்னேறுமா இந்தியா?

யேல், கொலம்பியா பல்கலைக்கழகங்கள் இணைந்து அண்மையில் வெளியிட்ட சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டெண்-2022 அறிக்கையில், இந்தியா கடைசி நாடாக இடம்பெற்றிருப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவுக்கு முன்னுள்ள எதிர்காலச் சவால்களை எடுத்துக்காட்டியுள்ளது.

சர்வதேச அளவில் நாடுகளிடையே சுற்றுச்சூழலின் நீடித்ததன்மையைத் தரவரிசைப்படுத்துவதில் இந்தக் குறியீட்டெண் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கடந்த 2002-ம் ஆண்டிலிருந்து உலகப் பொருளாதார மன்றத்தின் சார்பில் யேல், கொலம்பியா பல்கலைக்கழகங்கள் இணைந்து, இந்தக் குறியீட்டெண்களை வெளியிட்டுவருகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x