Published : 08 Jun 2022 06:15 AM
Last Updated : 08 Jun 2022 06:15 AM

ப்ரீமியம்
முரண்பாடுகளைக் களையட்டும் ஜிஎஸ்டி குறைதீர்ப்பு அமைப்பு!

பெருந்தொற்றுக்குப் பிறகு கடும் நிதிச் சுமையை எதிர்கொண்டுள்ள மாநிலங்கள் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த சரக்கு மற்றும் சேவை வரிக்கான (ஜிஎஸ்டி) இழப்பீட்டை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்திருந்த நிலையில் மே 31, 2022 வரையிலான நிலுவைத் தொகையை மொத்தமாக மத்திய அரசு வழங்கியிருப்பது இப்பிரச்சினைக்கு ஒரு தற்காலிகத் தீர்வை அளித்துள்ளது. இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கும் மொத்தத் தொகை ரூ.86,912 கோடி.

இவற்றில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டிருப்பது ரூ.9,602 கோடியாகும். ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் ரூ.25,000 கோடி மட்டுமே இருந்ததாகவும் எஞ்சிய தொகையனைத்தும் மத்திய அரசு தனது மற்ற நிதியாதாரங்களிலிருந்தும் இழப்பீட்டுக்கான சிறப்புத் தீர்வைகளிலிருந்தும் வழங்கியிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x