Published : 30 May 2022 07:29 AM
Last Updated : 30 May 2022 07:29 AM

ப்ரீமியம்
டாவோஸ் மாநாடு - 2022: புதிய நம்பிக்கை!

பெருந்தொற்றுக்குப் பிறகான உலகு தழுவியப் பொருளாதாரப் பாதிப்புகள், ரஷ்ய - உக்ரைன் போர்ச்சூழல் இவற்றுக்கு நடுவே சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்து முடிந்துள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் (டபிள்யூஇஎஃப்) வருடாந்திர மாநாடு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. கட்டற்ற வணிகத்தைக் காட்டிலும் சுதந்திரம் முதன்மையானது, தொழில் லாபங்களைக் காட்டிலும் விழுமியங்கள் முக்கியமானவை என்று இம்மாநாடு வலியுறுத்தியுள்ளது. போரினால் உருக்குலைந்து கிடக்கும் உக்ரைனை மறுநிர்மாணம் செய்யச் சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கவும் இம்மாநாடு முடிவெடுத்துள்ளது. 5 நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் உலகெங்குமிருந்து தலைவர்கள், அரசப் பிரதிநிதிகள், பொருளாதார வல்லுநர்கள் என்று 3,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஏறத்தாழ 450 அமர்வுகளாக உலகப் பொருளாதார நிலை குறித்து வெவ்வேறு கோணங்களில் விவாதங்கள் நடந்து முடிந்துள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x