Published : 06 May 2022 07:41 AM
Last Updated : 06 May 2022 07:41 AM

ப்ரீமியம்
இருபாலர் வகுப்புகளுக்கு ஏன் இந்தத் தயக்கம்?

நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்துப் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, அரசுக் கல்லூரிகளில் பெண்களுக்குக் காலை வேளையிலும் ஆண்களுக்கு மாலை வேளையிலும் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசித்துவருவதாகத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. திராவிட இயக்கத்தின் மாணவர் தலைவராகப் பொதுவாழ்வில் நுழைந்தவர் உயர் கல்வித் துறை அமைச்சர். அவரும் சாதியக் கட்சி நிறுவனர்களின் குரலை எதிரொலிப்பதுபோல, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது, அவர் சார்ந்திருக்கும் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைக்கே முரணாக அமைந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x