Published : 05 May 2022 07:03 AM
Last Updated : 05 May 2022 07:03 AM

ப்ரீமியம்
அயோத்தியா மண்டப வழக்கும் ஆக்ரமிப்பு வழக்குகளும்

இந்து சமய அறநிலையத் துறை தொடர்பில் கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்பும், நீதிபதிகள் தெரிவித்த கருத்துகளும் தமிழ்நாடு அரசால் கவனத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டியவை. முதலாவது, சென்னை அயோத்தியா மண்டபம் வழக்கு. மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீராம் சமாஜ் அமைப்பின் சார்பில் கட்டப்பட்டுள்ள அயோத்தியா மண்டபத்தின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத் துறை கையிலெடுத்துக்கொண்ட வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில், பக்தர்களிடம் காணிக்கை பெறுவதை நிரூபிக்கவில்லை என்ற அடிப்படையில், அறநிலையத் துறை உத்தரவைச் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு அறிவித்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x