Published : 28 Apr 2022 07:04 AM
Last Updated : 28 Apr 2022 07:04 AM
பெட்ரோலிய எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துவருவதும் பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழலியல் பொறுப்புகளும், மின்சக்தியால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டைத் தவிர்க்கவியலாததாக மாற்றியிருக்கின்றன. மின்வாகன உற்பத்தியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்முயற்சிகளை எடுத்துவருகின்றன. பயண வழியில், வாகனங்களின் மின்கலன்களை (பேட்டரி) நிரப்பிக்கொள்வதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் மின்வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் இவ்வாகனங்களைப் பயன்படுத்துவோரிடமும் பயன்படுத்த விரும்பியிருந்தோரிடமும் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்கலன் தொழில்நுட்பத்தில் அரசும் தொழில் துறையினரும் தீவிர கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை இது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT