Published : 17 May 2024 07:30 AM
Last Updated : 17 May 2024 07:30 AM

ப்ரீமியம்
ஆணாதிக்கத் திமிர் அழிய வேண்டும்

கர்நாடக மாநிலத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று சம்பவங்கள், சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க மனோபாவத்தைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகின்றன. குடகு மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுப் பெண், அவர் படித்த பள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஒரே மாணவி.

தேர்வு முடிவுகள் வெளியான நாளன்று அவருக்கும் 33 வயதுடைய பிரகாஷ் ஓம்காரப்பா என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. தகவல் அறிந்த காவல் துறையினர், மாணவிக்கு 18 வயது நிறைவடையும்வரை திருமணம் செய்துவைக்கத் தடை விதித்தனர். ஆத்திரமடைந்த பிரகாஷ், மாணவியின் தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொலைசெய்திருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x