Published : 08 May 2024 08:40 AM
Last Updated : 08 May 2024 08:40 AM

ப்ரீமியம்
தொடரும் சாதிக் கொடுமைகள்: என்ன செய்கிறது அரசு?

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு நடத்துவது தொடர்பாக, இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் வேதனையளிக்கின்றன.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை மனிதச் சமூகம் எட்டியிருக்கும் இன்றைய நிலையிலும், தெய்வ வழிபாட்டில் சாதிய வேற்றுமை தொடர்வது பெருங் கொடுமை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x