Published : 02 Apr 2024 10:28 AM
Last Updated : 02 Apr 2024 10:28 AM

ப்ரீமியம்
வேலைவாய்ப்பின்மை பிரச்சினை: அரசின் பொறுப்பு என்ன?

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவருவதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) வெளியிட்டிருக்கும் அறிக்கை. இந்தப் பிரச்சினையை அரசு தீவிரமாக அணுகவேண்டிய அவசியத் தையும் இந்த அறிக்கை உணர்த்தியிருக்கிறது.

டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கிவரும் மனித வளர்ச்சிக்கான நிறுவனத்துடன் (The Institute for Human Development) இணைந்து, மார்ச் 26 இல் ஐஎல்ஓ வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை, வேலைவாய்ப்பின்மை பிரச்சினையின் பல்வேறு கோணங்களை அலசுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x