Published : 08 Mar 2024 06:20 AM
Last Updated : 08 Mar 2024 06:20 AM

ப்ரீமியம்
மணிப்பூர் வன்முறை: ஆயுதக் குழுக்கள் முடக்கப்பட வேண்டும்

மணிப்பூரில் பெரும்பான்மை மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த ஆதிக்கவாதக் குழு ஒன்று, காவல் துறை அதிகாரி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மெய்தேய் சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையிலான கலவரங்களின் சுவடுகள் மறைவதற்குள், இந்தச் சம்பவம் நடந்திருப்பது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த கவலையை அதிகரித்திருக்கிறது.

பிப்ரவரி 27 அன்று இம்பால் மேற்கு காவல் துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் அமித் சிங்கின் வீட்டை 200 பேர் சூழ்ந்துகொண்டு சூறையாடினர். பிறகு, துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டனர். இதைத் தடுப்பதற்காகக் காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த மோதலில் பொதுமக்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x