Published : 09 Jan 2024 06:20 AM
Last Updated : 09 Jan 2024 06:20 AM

ப்ரீமியம்
விபத்துகளைத் தவிர்க்க தண்டனைகள் மட்டும் தீர்வாகாது

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்படி, விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனம் நிற்காமல் செல்லும் ‘ஹிட் அண்ட் ரன்’ வழக்குகளுக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டுநர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் பரவியதால், இச்சட்டத்தை எதிர்த்து வட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.

2023 டிசம்பரில் நடந்த குளிர்காலக் கூட்டத்தொடரின்போது இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக, முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா ஆகிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x