Published : 14 Jun 2023 06:21 AM
Last Updated : 14 Jun 2023 06:21 AM
தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பைத் தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்கள் இழந்திருப்பது வருத்தத்துக்குரியது. விளையாட்டுத் திறமை மிக்க மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய இந்தத் தவறு, பள்ளிக் கல்வித் துறையிலும் விளையாட்டுத் துறையிலும் நிலவும் மெத்தனத்தின் வெளிப்பாடு எனும் விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.
இந்தியப் பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், ஜூன் 6 முதல் 12 வரை டெல்லியிலும் மத்தியப் பிரதேசத்தின் போபால், குவாலியர் ஆகிய நகரங்களிலும் நடைபெற்றன. தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT