Published : 09 Jun 2023 06:30 AM
Last Updated : 09 Jun 2023 06:30 AM

ப்ரீமியம்
மணிப்பூர் கலவரம்: மத்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும்

மணிப்பூரில் காவல் துறையினராலேயே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நடக்கும் கலவரங்களால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுவருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிப்பதற்கு ஆதரவாக அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, அம்மாநிலத்தின் பழங்குடிச் சமூகத்தினர் எதிர்க்கின்றனர். ஓபியம் பயிரிடப்படுவதைத் தடுக்கும் நோக்கில் மலைப்பகுதிகளில் வசிக்கும் குகி-ஜோமி பழங்குடியினர்மீது பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் பழங்குடியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. இதைத் தவிர, இனக்குழுக்கள் சார்ந்த பிற பிணக்குகளும் இந்தப் பிரச்சினையின் அடிநாதங்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x