Published : 07 Jun 2023 06:21 AM
Last Updated : 07 Jun 2023 06:21 AM

ப்ரீமியம்
மருத்துவப் பணியாளர் மீதான வன்முறை: களையப்பட வேண்டிய ஆபத்து

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் ஒருவர் நோயாளியால் தாக்கப்பட்டிருக்கிறார். மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.

கடந்த மாதம் கேரளத்தின் கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் காவல் துறையினரால் அழைத்துவரப்பட்ட கைதி ஒருவர், வந்தனா தாஸ் என்னும் மருத்துவரைக் கொலைசெய்த நிகழ்வு, அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலையாளி போதையில் இருந்தது பின்னர் தெரியவந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x