Published : 05 Jun 2023 06:20 AM
Last Updated : 05 Jun 2023 06:20 AM

ப்ரீமியம்
மேகேதாட்டு அணை: தமிழ்நாட்டின் உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும்

மேகேதாட்டு அணை கட்டுவதற்கான தயாரிப்புகள் தொடங்கப்படவேண்டும் என்று கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர்டி.கே.சிவகுமார் பேசியிருப்பது தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

காவிரி நதிநீர்ப் பகுதியில் கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட மேகேதாட்டு என்னும் இடத்தில் 67.16 மில்லியன் கன அடி நீரைத் தேக்கிவைப்பதற்கான அணை ஒன்றைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு முயன்றுவருகிறது. 2014இல் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு இதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியது. அதற்குப் பிறகு அமைந்த பாஜக அரசும் மேகேதாட்டு அணைத் திட்டத்துக்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x