காலத்தால் கனிந்த கவிஞன் | அஞ்சலி: டி.கண்ணன்

காலத்தால் கனிந்த கவிஞன் | அஞ்சலி: டி.கண்ணன்

Published on

சிருஷ்டி நியதியில்

எனக்கு நான் யார்

என்று தெரியாது என்பதனால்

என் உருவம் எனக்குப் புலப்பட

என் உலகம் எது

என்று கண்டுபிடிக்க

எழுத்தை நாடுகிறேன் - நகுலன்

நவீன தமிழ் கவிதையுலகில் காலம் முன்னிறுத்துகிற படைப்பாளிகளில் டி.கண்ணனும் ஒருவர். 1964-இல் பிறந்த இவர், தொடர்ந்து சிற்றிதழ் செயல்பாட்டில் சிற்றிதழ் இயக்கத்திற்கு வலு சேர்த்தவர். இவரது கவிதைகள் மொழி, கற்பனை, படிமம் என்ற உத்திகளைத் தாண்டி வாசக மனதின் ஏகாந்த நிலையில் சொற்களால் உறவாடுபவை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in