காலத்தால் கனிந்த கவிஞன் | அஞ்சலி: டி.கண்ணன்

காலத்தால் கனிந்த கவிஞன் | அஞ்சலி: டி.கண்ணன்
Updated on
1 min read

சிருஷ்டி நியதியில்

எனக்கு நான் யார்

என்று தெரியாது என்பதனால்

என் உருவம் எனக்குப் புலப்பட

என் உலகம் எது

என்று கண்டுபிடிக்க

எழுத்தை நாடுகிறேன் - நகுலன்

நவீன தமிழ் கவிதையுலகில் காலம் முன்னிறுத்துகிற படைப்பாளிகளில் டி.கண்ணனும் ஒருவர். 1964-இல் பிறந்த இவர், தொடர்ந்து சிற்றிதழ் செயல்பாட்டில் சிற்றிதழ் இயக்கத்திற்கு வலு சேர்த்தவர். இவரது கவிதைகள் மொழி, கற்பனை, படிமம் என்ற உத்திகளைத் தாண்டி வாசக மனதின் ஏகாந்த நிலையில் சொற்களால் உறவாடுபவை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in