இடையறாமல் இயங்கிய கவிதைப் பெருநதி

இடையறாமல் இயங்கிய கவிதைப் பெருநதி
Updated on
3 min read

ஈரோடு தமிழன்​பன் என்​னும் பெயர் ஓர் ஊர்ப்​பெயரோடு இணைந்த புனைபெயர் மட்​டுமன்​று. தமிழ்ச் சமூகத்​தின் ஒரு பெரும் கருத்​தி​யல் மரபின், செழுமை கொண்ட ஒரு மொழி மரபின் அடை​யாளங்​களின் கூட்​டுச் சேர்க்​கை​யாகத் திகழ்ந்த திருப்​பெயர்.

தந்தை பெரி​யாரின் சுயமரி​யாதைக் கருத்​தி​யலை​யும், அவர் ஏற்​றுப் போற்​றிய பொது​வுடைமைக் கருத்​தி​யலை​யும் ஒருசேரக் குறிப்​ப​தாக​வும், உலகச் செவ்​வியல் மொழிகளில் முதன்​மை பெற்ற தமிழ்​ மொழி​யின் ஆழ அகலங்​களில் திளைத்​துத் தேர்ந்த ஓர் ஒப்​பற்ற உள்​ளத்​தைக் குறிப்​ப​தாக​வும் ஈரோடும் தமிழன்​பனும் இணைந்து திகழுகின்​றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in