தமிழ்ச் சமூகம் அண்ணல் அம்பேத்கருக்கு செய்யும் நன்றிக் கடன்

தமிழ்ச் சமூகம் அண்ணல் அம்பேத்கருக்கு செய்யும் நன்றிக் கடன்

அண்​ணல் அம்​பேத்​கர் ஆக்​கங்​கள் (100 தொகு​தி​கள்)
Published on

பாபா​சாகேப் டாக்​டர் அம்​பேத்​கர் (1891-1956) 5.12.1956 இரவு 11 மணி வரை, தாம் எழு​திய ‘புத்​தரும் அவரது தம்​ம​மும்’ என்ற நூலுக்கு முன்​னுரையை உதவி​யாள​ருக்​குச் சொல்ல அவர் எழு​தி​னார். பிறகு படுக்​கச் சென்ற அம்​பேத்​கர் நீண்ட நிலை​யான உறக்​கத்​தில் ஓய்வு பெற்று விட்​டார். டிசம்​பர் 6ஆம் நாள் அவர் வாழ்க்​கைப் பயணம் முடிவுக்கு வந்​த​தாக உலகுக்கு அறிவிக்​கப்​பட்​டது.

அம்​பேத்​கர் மறைந்து சுமார் 20 ஆண்​டு​களுக்​குப் பிறகு ஜே.பி.பன்​சோத் என்​னும் வழக்​கறிஞர் இதுவரை வெளிவ​ராத அண்​ணல் அம்​பேத்​கர் ஆக்​கங்​கள் அனைத்​தை​யும் வெளி​யிட வேண்​டும் என்று வழக்​குத் தொடுத்​தார். 1978இல் ‘பா​பா​சாகேப் டாக்​டர் அம்​பேத்​கர் மூல ஆவணங்​கள் வெளி​யீட்​டுக் குழு​வை’ மகா​ராட்​டிர அரசு உரு​வாக்​கியது. இந்​தக் குழு​வுக்கு டாக்​டர் வசந்த் மூன் (1932-2002) சிறப்பு அலு​வல​ராக நியமிக்​கப்​பட்​டார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in