மொழியியல் அறிவியலின் முக்கியத்துவம் உணராத தமிழகம்

மொழியியல் அறிவியலின் முக்கியத்துவம் உணராத தமிழகம்
Updated on
2 min read

கடந்த 150 ஆண்​டு​களில் மனித மொழிகள் பற்​றிய ஆய்வு பலமுனை​களில் விரிந்​து, வளர்ச்​சி​யடைந்து காணப்​படு​கிறது. குறிப்​பிட்ட மொழிகள் பற்​றிய ஆய்​வு​களோடு, பொது​வாக மனிதமொழி பற்​றிய மொழி ஆய்​வும் இன்று ஒரு மிக இன்​றியமை​யாத துறை​யாக வளர்ந்து நிற்​கிறது. இத்​துறையே மொழி​யியல் (Linguistics) என அழைக்​கப்​படு​கிறது.

இயற்கை மொழிகளும் மனித மூளை​யும் மனிதனின் இயற்கை மொழி அறி​வுக்கு அடிப்​படை மனித மூளை​யே. இயற்கை மொழிகள் மனித இனத்​திற்கு மட்​டுமே உரிய ஒன்​று. வேறு எந்த உயி​ரினங்​களுக்​கும் இத்​திறன் கிடை​யாது. இது பற்​றிய ஆய்​வில் மொழி​யிய​லா​ளர்​கள் பிற துறை​களைச் சேர்ந்​தவர்​களு​டன் – உயி​ரியல், மரபியல், மருத்​து​வம் போன்ற துறை​யினருடன் - இணைந்து செயல்​பட்​டு, மனித மொழிகள் பற்​றிய பல புதிய கண்​டு​பிடிப்​பு​களை நிகழ்த்தி வரு​கின்​றனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in