​சாட்​சி​யங்​கள் ஆகும் புனைவு | கதை அறியும் கலை

​சாட்​சி​யங்​கள் ஆகும் புனைவு | கதை அறியும் கலை
Updated on
2 min read

கரிசல் பிரதேசத்து மக்​கள், சமூக நெருக்​கடிகளில் வாழ்ந்​ததை தனது கதைகளில் ஆழமாகப் பேசி​ய​வர் பா.செயப்​பிர​காசம். இரு அம்​சங்​களை அவர் தீவிர​மாக வெளிப்​படுத்​தி​யிருக்​கிறார். ஒன்று வறுமை. மற்​றொன்று நில​வுடைமைச் சமூகத்​தின் ஆதிக்​கம்.

பா.செயப்​பிர​காசத்​தின் புகழ்​பெற்ற கதைகளில் ஒன்று ‘தாலி​யில் பூச்​சூடிய​வர்​கள்’. உயர்​சாதி ஆதிக்​க​முள்ள கிராமத்​துக்கு தைலி என்ற பெண் வாக்​கப்​பட்டு வரு​கிறாள். அவளது வடிவழகு பலரை கிறங்​கடிக்​கிறது. பெண்​கள் தீச்​சட்டி ஏந்​தாத ஊரில் தைலி தீச்​சட்டி ஏந்தி வரு​வதை ஊரே வேடிக்கை பார்க்​கிறது. அடுத்​தடுத்து தைலிக்கு நேரும் அனுபவங்​கள்​தான் கதை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in