தரிசனங்களாக மாறும் காட்சிகள் | கதை அறியும் கலை

தரிசனங்களாக மாறும் காட்சிகள் | கதை அறியும் கலை
Updated on
2 min read

அழ​கான ஓர் இளைஞனையோ, ஒரு குமரியையோ பார்த்​ததும் “எவ்​வளவு லட்​சண​மாக, திருத்​த​மாக, நேர்த்​தி​யாக இருக்​கிறார்​கள்!” என்று வியக்​கிறோம் அல்​ல​வா?

எழுத்​துக்கு இத்​தகைய லட்​சணத்​தைக் கொண்டு வந்​தவர் சுந்தர ராம​சாமி. அவரது ‘கோலம்’ என்ற சிறுகதையை இதற்​குச் சிறந்த உதா​ரண​மாகச் சொல்​லலாம். அதிக உரை​யாடல்​கள் இன்​றி, வெறும் காட்​சிகளாலேயே ஒரு முழு​மை​யான வாழ்க்​கைச் சித்​திரத்தை இந்​தக் கதை​யில் அவர் செதுக்​கி​யிருக்​கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in