புனைவின் சாத்தியங்கள் | கதை அறியும் கலை

புனைவின் சாத்தியங்கள் | கதை அறியும் கலை
Updated on
2 min read

புராண இதிகாச வளங்களின் செழுமை நமக்கு அதிகம். ஒரு படைப்பாளி அதில் தோயத்தோய அதிலிருந்தே கற்பனையின் வீச்சுக்கள் எழுகின்றன. அவ்வகையில் நமக்குக் கிடைத்திருக்கும் கதை, த.நா.குமாரசாமி எழுதிய ‘ஸ்ரீசைலம்’ என்ற சிறுகதை.

வெகு​காலத்​திற்கு முன்பு ஸ்ரீசைலத்​தைத் தரிசிக்க தந்​தை​யும் மகளும் வரு​கின்​றனர். யாத்​திரை​யில் மகளுக்கு எந்​தத் தொந்​தர​வும் வரக்​கூ​டாது என்​ப​தற்​காக ஆண்​உடை அணி​வித்து பார்​வதிநாத​னாக அழைத்து வரு​கிறார். பல நாட்​கள் நடந்​து​வந்த தந்தை முட்​புதரும் அடர்ந்த கொடிகளும் பின்​னிய காட்​டின் ஏற்​றத்​தில் ஏற, முடி​யாமல் விழுந்து விடு​கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in