எளிய வாழ்வியலின் அறம் | நூல் நயம்

எளிய வாழ்வியலின் அறம் | நூல் நயம்
Updated on
1 min read

எழுத்தாளர் மு.ராஜேந்திரனின் இரண்டு குறுநாவல்கள் அடங்கிய புதிய தொகுப்புதான் ‘சிப்பாயி’ (களவு போன கதை). இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள இரண்டு குறுநாவல்களும், ஐம்பதுகள்-அறுபதுகளைக் கதை நிகழும் காலமாகக் கொண்டுள்ளன. மதுரையை ஒட்டியுள்ள கிராமங்கள்தான் கதையின் களம். அக்கிராமங்களின் தனித்துவம் மிகுந்த மாந்தர்களே கதாபாத்திரங்கள்.

தொகுப்​பின் முதல் கதை​யான ‘சிப்​பா​யி’ (களவு போன கதை)​யில், களவாடப்​படும் இரு காளை​களின் வழி​யாக, களவில் ஈடு​படு​பவர்​களின் வாழ்க்​கை​யும், பழக்​கவழக்​கங்​களும், நம்​பிக்​கைகளும் ஓர் ஆவணம் போல பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. களவில் ஈடு​படு​பவர்​கள், களவாடும் காளை​களை இன்​னொரு​வருக்கு விற்​ப​தில்​லை. அது, அவர்​களது தொழில் தர்​ம​மாகக் கருதப்​படு​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in