தனித்துத் தெரியும் மாந்தர் | கதை அறியும் கலை

தனித்துத் தெரியும் மாந்தர்  | கதை அறியும் கலை
Updated on
2 min read

எம்​.​வி.வெங்​கட்​ராம் கதைகள் உளவியல் போக்​கு​களின் வீரி​யம் கொண்​ட​வை. அவரது ‘பைத்​தி​யக்​காரப் பிள்​ளை’ தமிழின் மூர்க்​க​மான கதைகளுள் ஒன்​று.

ராஜாமணி எனும் ராஜம் குடும்​பத்​திற்​காக உழைப்​பவன். மூன்று தங்​கைகளுக்​குத் திரு​மணம் செய்து வைக்​கிறான். அவனது உழைப்​பைப் பார்த்த அந்​தத் தெருக்​காரரே பெண் தர முன்​வரு​கிறார். உறுதி ஒப்​பந்​த​மும் நடக்​கிறது. அப்பா இருந்த காலத்​திலேயே அம்மா மற்ற பெண்​களைப் போல தறி வேலைக்​குச் சென்​ற​தில்​லை. எப்​போதும், பிள்​ளை​களிடம் வேலை வாங்​கியே அதி​காரம் செலுத்​துகிறாள். இன்​னொரு குழந்தை பெற்றிருந்​தா​லும் அம்மா அக்​குழந்​தையை தறிமேடைக்​குத் துரத்​தி, காசு பார்ப்​பாள் என்று நினைக்​கிறான் ராஜம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in