கவித்துவப் படிமம் | கதை அறியும் கலை

கவித்துவப் படிமம் | கதை அறியும் கலை
Updated on
2 min read

குழந்​தைகளின் மனஉலகை வாசகருக்கு நெருக்​க​மாகக் கொண்​டு​வந்​தவர் ஆர்​.சூ​டா​மணி. அவரின் அத்​தகைய கதைகளுள் ஒன்று ‘படிகள்’.

கதை நடக்​குமிடம், ஒடிசா ஒட்​டிய ஆந்​தி​ரா​வின் மலைப்​பகு​தி. மலை​யைக் குடைந்து ரயில் செல்​லும் சுரங்​கப் பாதைக்​கான வேலை அங்கு நடக்​கிறது. அதற்​காக பல மாநிலங்​களி​லிருந்து வந்த பொறி​யாளர்​கள், பணி​யாளர்​கள் அங்​குள்ள ஆதி​வாசி ஊர்​களில் குடும்​பத்​துடன் தங்கி வேலை செய்​கின்​றனர். இவர்​களின் மனை​வி​மார்​கள், குழந்​தைகளுக்​கான ‘மாண்​டிசோரி’ வகைப் பள்​ளியைத் துவங்கி அவர்​களே ஆசிரியர்​களாக​வும் செயல்​படு​கின்​றனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in