Published : 26 May 2023 06:16 AM
Last Updated : 26 May 2023 06:16 AM

ப்ரீமியம்
அந்நிய மண்ணில் வாழ்ந்த அசல் தேசப் பற்றாளர்

அந்நிய மண்ணில் இருந்த படியே இந்திய விடுதலைக்காகப் போரிட்டு உலக மக்களின் ஆதரவைத் திரட்ட முயன்ற அரிதான தியாகிகளில் ஒருவர் செண்பகராமன்.

‘ஜெய்ஹிந்த்’ முழக்கம்: 15 செப்டம்பர் 1891இல் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்த நாஞ்சில் நாட்டில், நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் செண்பகராமன். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே அவருக்குள் தேசிய உணர்வு வேரூன்றத் தொடங்கிவிட்டது. ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை; அதனை நான் அடைந்தே தீருவேன்’ என்னும் பாலகங்காதர திலகரின் முழக்கம் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x