Published : 25 May 2023 06:18 AM
Last Updated : 25 May 2023 06:18 AM

ப்ரீமியம்
என்எல்சி-யின் பேராசைக்கு எப்போது முடிவுரை?

நெய்வேலி அனல் மின்நிலையங்களில் பழுப்பு நிலக்கரிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், அதனால், ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் என்எல்சி நிறுவனத்தின் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்திருக்கிறார். உடனடியாக நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை என்றால், தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

என்எல்சி நிறுவன விரிவாக்கத்துக்காகத் தங்களின் விளைநிலங்களை வழங்க மறுக்கும் கடலூர் மாவட்ட உழவர்கள், தங்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவே போராடிவருகின்றனர். அவர்களது போராட்டத்தை நசுக்க முடியாத என்எல்சி நிர்வாகம், இந்தப் போராட்டம் தமிழ்நாட்டின் மின்னுற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகச் சித்தரிக்க முயல்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x