Last Updated : 24 May, 2023 06:15 AM

 

Published : 24 May 2023 06:15 AM
Last Updated : 24 May 2023 06:15 AM

ப்ரீமியம்
பன்மைத்துவத்தை மறுக்கும் பாடத்திட்டம் எதற்கு?

இந்தியாவில் கல்வி பயில வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில், இந்தியப் பாரம்பரியம் - பண்பாடு பற்றிய புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதலை உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் எல்லா கல்லூரி-பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வழங்கியிருக்கிறது.

அதன் அடிப்படையில் தொடக்க நிலைப் பாடத்திட்டம், இடைக்காலப் பாடத்திட்டம் மற்றும் உயர்நிலைப் பாடத்திட்டம் என்று மூன்று நிலைகளில் பாடத்திட்டங்களை அமைக்குமாறும் யுஜிசி அறிவுறுத்தியிருக்கிறது. இந்திய மரபு - இந்தியப் பண்பாடு என்னும் தலைப்பையொட்டி, மேலும் 46 கிளைத் தலைப்புகளையும் அது கோடிட்டுக் காட்டியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x