Last Updated : 22 May, 2023 06:12 AM

 

Published : 22 May 2023 06:12 AM
Last Updated : 22 May 2023 06:12 AM

ப்ரீமியம்
சிந்தனை வெளியைக் காட்டும் சாளரங்கள் - 3 | ஜார்ஜோ அகாம்பென்: மனிதர், விலங்கு, விடுதலை

நூறு பக்கங்களுக்கும் குறைவான ஒரு நூல், ‘The Open: Man and Animal’ (2002). நான்கு, ஐந்து பக்கங்களைக் கொண்ட இருபது சிறு அத்தியாயங்கள். ஆனால், மானுட இருப்பைக் குறித்த மிக ஆழமான கேள்விகளைச் சுவாரசியமாக எழுப்பும் நூல். இதை எழுதியவர், இத்தாலியைச் சேர்ந்த 81 வயதாகும், ஜார்ஜோ அகாம்பென் [Giorgio Agamben]. நம் காலத்தின் முக்கியமான தத்துவ அறிஞர்களில் ஒருவர்.

விலங்கும் மனிதரும்: தலைப்பே கூறுவதுபோல நூலின் முக்கியக் கேள்வி, மனிதருக்கும் விலங்குக்கும் இடையே உள்ள வேறுபாட்டின் பொருள் என்ன என்பதுதான். மனிதரும் விலங்கும்தான் எனலாம்; அல்லது விலங்குகளுக்கு ஐந்தறிவு, மனிதருக்கு ஆறறிவு என வித்தியாசங்களைப் பட்டியலிடலாம். ஆனால், அத்தகைய வித்தியாசங்களின் விளைவு என்பது என்ன? மனித இனம் அவற்றின் மூலம் எதைச் சாதிக்கப்போகிறது?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x