Published : 03 May 2023 06:21 AM
Last Updated : 03 May 2023 06:21 AM
சுற்றுச்சூழலுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பசுமைக் குற்றங்கள் (Green crimes) தற்போது திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களாக (Organised crime) மாறியுள்ளன. ஒருபுறம் இயற்கை வளங்களின் பற்றாக்குறை; மற்றொருபுறம் வளர்ச்சி என்ற பெயரில் அந்த வளங்களுக்கான தேவை அதிகமாக இருப்பதாலும், சட்டத்துக்குப் புறம்பான இயற்கை வளச்சுரண்டல், பசுமைக் குற்றங்களுக்கு இட்டுச்செல்கிறது.
காட்டுயிர்களை வேட்டையாடுதல், கடத்துதல், காடுகளை வரைமுறையின்றி அழித்தல், காற்று, நீரை மாசுபடுத்துதல், கடல் வளங்களை அழித்தல், நிலத்துக்கு மேலும் கீழும் காணப்படும் கனிம வளங்களைக் கட்டுப்பாடின்றிச் சூறையாடுதல் ஆகியவை முதன்மையான பசுமைக் குற்றங்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT