Last Updated : 23 Apr, 2023 08:19 AM

Published : 23 Apr 2023 08:19 AM
Last Updated : 23 Apr 2023 08:19 AM

ப்ரீமியம்
இலக்கியத் திருவிழாக்கள்: விளைவும் எதிர்பார்ப்பும்

தமிழ்நாட்டின் ஆற்றங்கரை நகரங்களில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான இலக்கியத் திருவிழாக்கள் வைகை இலக்கியத் திருவிழாவோடு நிறைவடைந்தன. புத்தகக் காட்சிகளைத் தொடர்ந்து இலக்கிய மேம்பாட்டுக்காகத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள முக்கியமான முன்னெடுப்புகளில் ஒன்றாக இந்த இலக்கிய விழாக்களைக் கருத வேண்டும். வரும் ஆண்டுகளிலும் இது தொடரும் என்கிற அனுமானத்தில் இவ்விழாக்கள் நடத்தப்பட்ட விதம், பங்குபெற்றோரின் அனுபவங்கள், எதிர்பார்ப்புகள் பற்றி உரையாடுவது அவசியமாகிறது.

சொற்பொழிவாளர்களுக்கு முக்கியத்துவம்

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x