Published : 22 Apr 2023 06:21 AM
Last Updated : 22 Apr 2023 06:21 AM
மத, இன அடையாளங்கள், பாகுபாடுகள் இன்றி அனைவராலும் பாவிக்கப்படும் இடங்களில் நூலகம் மிக முக்கியமானது. வெறுமனே புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்ட இடமல்ல அது; அறிவாயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதக் கிடங்குதான் நூலகம். மேம்பட்ட சமுதாயத்தின் அடையாளமும் அதுதான்!
வரலாற்றில் வெவ்வேறு இனக்குழுக்களிடையே போர்கள் மூண்டபோது தீக்கிரையாக்கப்பட்டது மனிதர்களும் உடைமைகளும் மட்டுமல்ல, நூலகங்களும்தான். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு அலெக்சாண்டரியா நூலகம், நம் காலத்தில் யாழ்ப்பாண நூலகம் என எத்தனையோ நூலகங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’யாக நூல்கள் விளங்குவதுதான் இந்த அழிப்புக்கு முக்கியக் காரணம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT