Published : 19 Apr 2023 06:12 AM
Last Updated : 19 Apr 2023 06:12 AM
தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களில் பெரும்பாலானோர் தினமும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மாணவர்களுடன், அன்றாடம் வேலைக்குச் செல்பவர்களும், பிற பணிகளுக்காகச் செல்வோரும் காலையில் ஒரே நேரத்தில் பயணம் செய்வதால், இயல்பாகவே பேருந்துகளில் கூட்ட நெரிசல் இருக்கும்.
கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததால் இடநெருக்கடியும் அதிகம். மாலையில் வீடு திரும்பும்போதும் இதே பிரச்சினைதான். நிற்க இடமில்லாமல் படியில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள் ஒருபுறம் என்றால், அந்தப் பிரச்சினையைச் சாகச பாணியில் எதிர்கொண்டு படிக்கட்டிலும் ஜன்னல்களிலும் தொங்கிக்கொண்டுவரும் ஒருசில மாணவர்களும் உண்டு. இந்தச் சூழல் அவ்வப்போது விபத்துகளுக்கும் வழிவகுக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT