Published : 17 Apr 2023 06:20 AM
Last Updated : 17 Apr 2023 06:20 AM

ப்ரீமியம்
திருநருக்குத் தனி இடஒதுக்கீடு: காலத்தின் கட்டாயம்

மாற்றுப் பாலினத்தவரான திருநர் சமூகத்தை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. அவர்களுக்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு கிடைக்கும் முன்பாகவே அவர்களுக்கான நல்ல திட்டங்களை அறிவிப்பதிலும் செயல்படுத்துவதிலும் முன்னத்தி ஏராகத் திகழ்ந்தது தமிழ்நாட்டை ஆண்ட / ஆண்டுகொண்டிருக்கும் திமுக அரசு.

2008லேயே ‘அரவாணிகள் நலவாரிய’த்தைத் தமிழ்நாடு அரசு தொடங்கியது; திருநர் கணக்கெடுப்பு நடத்தி, திருநர் அடையாள அட்டையைக் கொடுத்தது. அரசு அளிக்கும் பல சலுகைகளைப் பெறுவதற்கு அந்த அட்டை உதவியது. வாக்காளர் அடையாள அட்டையைத் திருநர் சமூகத்தினர் அவர்கள் விரும்பும் பாலினத்தின் அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான உரிமையும் வழங்கப்பட்டது. திருநர்கள் சுயதொழில் தொடங்குவதற்கான மானியங்களையும் தமிழ்நாடு அரசு வழங்குகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x