Last Updated : 29 Mar, 2023 06:24 AM

 

Published : 29 Mar 2023 06:24 AM
Last Updated : 29 Mar 2023 06:24 AM

ப்ரீமியம்
பிரம்பெடுத்தால் எல்லாம் சரியாகிவிடுமா?

பள்ளிக் கல்வி: யாருக்கு இல்லை பொறுப்பு?’ என்கிற தலைப்பில், ‘இந்து தமிழ் திசை’யில் (மார்ச் 16) வெளியான கட்டுரையில், கரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்துக்குப் பிறகான மாணவர்களின் நடத்தை குறித்த விமர்சனங்கள் இடம்பெற்றிருந்தன. ‘ஆசிரியர் கையிலிருந்து பிரம்பு பறிக்கப்பட்டது சரியல்ல’ என்றும் அக்கட்டுரை சுட்டிக்காட்டியது. இது தொடர்பாகச் சில நடைமுறை நிதர்சனங்கள் விவாதிக்கப்பட வேண்டும்.

சமீபத்தில் ஓர் அரசுப் பள்ளியில் செய்முறைத் தேர்வு முடிந்த நாளில், மேல்நிலை வகுப்பு மாணவர்கள் ஒரு வகுப்பறையின் இருக்கைகளைச் சேதம்செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. பல ஆசிரியர்கள் அதைப் பகிர்ந்து, ‘எப்படிப்பட்ட மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறோம்?’ எனும் அங்கலாய்ப்புடன் பெற்றோரிடமும் மக்களிடமும் எதையோ நிரூபிக்க விரும்பினர். பல ஆண்டுகாலமாக ஆசிரியப் பணியில் இருந்துவரும் அனுபவத்தின் அடிப்படையில், இதுபோன்ற நிகழ்வுகளை அணுக வேறொரு பார்வை அவசியம் என்பதே என் கருத்து.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x