Last Updated : 26 Mar, 2023 08:54 AM

 

Published : 26 Mar 2023 08:54 AM
Last Updated : 26 Mar 2023 08:54 AM

ப்ரீமியம்
செல்வக்கேசவராயர் எனும் தமிழ்த் தொண்டன்

செல்வக்கேசவராயர்

செல்வக்கேசவராயர், தமிழ் உரைநடையை வளப்படுத்தி யவர்களுள் ஒருவர். கிட்டத்தட்ட 57 ஆண்டுகள் தமிழ்ப் பணிக்குச் செலவிட்டவர். இவர் உரைநடை, திறனாய்வு, கட்டுரை, வரலாறு, நாட்டார் வழக்காற்றியல், அகராதி உள்ளிட்ட துறைகளில் பெரும் பணிசெய்துள்ளார்.

‘சித்தாந்த தீபிகை’, ‘செந்தமிழ்’ போன்ற பத்திரிகைகளில் இவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அச்சு ஊடகம் என்ற அரிய சாதனம் சுதேசியர்கள் பயன்படுத்த தடை நீங்கிய (1835) காலத்தில் வாழ்ந்தவர். ஆங்கிலப் புலமையோடு தெலுங்கும் தெரிந்திருந்த செல்வக்கேசவாயரால் அன்றைய புலமைமரபில் இயங்கியவர்களான வ.உ.சி., உ.வே.சா., சி.வை.தா., சிங்காரவேலனார், அனவரத விநாயகனார், காஞ்சிபுரம் சபாபதியார், இரா.இராகவனார் உள்ளிட்டவர்களோடு பெரும் தொடர்பிலிருந்தார். பச்சையப்பனார், செல்வங்களைக் கோயில் போன்ற தருமகாரியங்களுக்குச் செலவிடவிருந்த நிலையில் சென்னையின் கலெக்டர் ஜார்ஜ் நார்டன், சீனிவாசனாரோடு இணைந்து அச்செல்வங்களைக் கல்விப் பணிக்குக் கொண்டுவந்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x