Last Updated : 15 Mar, 2023 06:14 AM

 

Published : 15 Mar 2023 06:14 AM
Last Updated : 15 Mar 2023 06:14 AM

ப்ரீமியம்
பொய்ச் செய்திகளும் பொறுப்புணர்வும்

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளால் ஏற்படும் தீமைகள் குறித்துத் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவருகிறது. சமீபத்தில்கூட வட இந்தியத் தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகள் தமிழ்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தின. இந்த அவலத்தைத் தடுக்கும் ஆயுதம் நம் கைகளில்தான் இருக்கிறது.

ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே வதந்திகளைப் பரப்புவதில் புளகாங்கிதம் அடைகின்றனர். இது சமூக விதிமுறைகளுக்குப் புறம்பான செயல் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x